தாய்லாந்து வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் உயிரிழப்பு
Thailand
Crime
World
Gun Shooting
By Thulsi
தாய்லாந்தில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று ஏராளமானோர் கூடியிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரால் கைது
மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US