நிறைவேற்று சபை அங்கீகாரமளித்தால் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தவணைக்கான நிதியை இலங்கை பெற்றுக் கொள்ளும்! செஹான் சேமசிங்க
2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணையெடுப்பு பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளித்தால், எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை முதல் தவணை நிதித்தொகையைப் பெற்றுக் கொள்ளும் என நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதல் தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றுக் கொள்ளும்
எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையில், இலங்கைவின் பிணையெடுப்புக்காக கடந்த செப்டம்பரில் எட்டப்பட்ட பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் குறித்த பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை
அங்கீகாரமளித்தால், முதல் தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலரை
இலங்கை பெற்றுக் கொள்ளும் என நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க
தெரிவித்துள்ளார்.





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
