1000 பேரணிகள் மற்றும் சத்தியாகிரகங்கள்! ரணிலின் விடுத்துள்ள அழைப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Amal
கூட்டு எதிர்க்கட்சி 1,000 பேரணிகள், சத்தியாக்கிரகங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இலங்கையில் அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை நிறுவ முயற்சிப்பதாக கூறியே இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
ரணிலின் அழைப்பு
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் பாத யாத்திரைகளை வழிநடத்துவதில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது தமக்கு தெரியும்.
எனவே இந்த அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள்; ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US