1000 பேரணிகள் மற்றும் சத்தியாகிரகங்கள்! ரணில் விடுத்துள்ள அழைப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Amal
கூட்டு எதிர்க்கட்சி 1,000 பேரணிகள், சத்தியாக்கிரகங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இலங்கையில் அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை நிறுவ முயற்சிப்பதாக கூறியே இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
ரணிலின் அழைப்பு
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் பாத யாத்திரைகளை வழிநடத்துவதில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது தமக்கு தெரியும்.

எனவே இந்த அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US