Switch to
செய்திகள்
பான் கீ மூனின் பதவி நீடிப்புக்கு இலங்கை கடும் எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 06:04.32 PM ]
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் இரண்டாம் தவணை பதவி நீடிப்புக்கு இலங்கை தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளது. [மேலும்]
அம்பாறையில் பொலிஸாரை வெளியேறுமாறு மக்கள் போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 03:52.10 PM ] []
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் ராகம்வெல கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது பாரம்பரிய கிராமத்திலிருந்து தாம் விரட்டியடிக்கப்படுவதாகவும் அங்கிருந்து பொலிசார் வெளியேறவேண்டும் எனவும் கூறி பாணம சந்தியில் செவ்வாய்கிழமையன்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். [மேலும்]
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1141 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 02:24.52 PM ]
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1141 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாக அந்நாட்டு புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
மீள்குடியேற்றம் தொடர்பாக அறிய விரும்பினால் நேரில் சென்று பார்க்க முடியும்: கெஹலிய
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 01:37.20 PM ]
வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பாக அறிய விரும்புபவர்களுக்கு அங்கு நேரடியாகச் சென்று பார்க்க முடியும். அதற்கு நாம் தடைவிதிக்கப் போவதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். [மேலும்]
பிரான்ஸ் தமிழ் மக்களே! சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் இணையுங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:04.21 PM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நான்காவது நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்துகொள்ள வேண்டும் என, அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. [மேலும்]
நிறைவேற்று அதிகார பிரதமர் முறை, பழைய வைன் பானத்தை புதிய போத்தலில் தருவது போன்ற செயல்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 11:47.56 AM ]
அரசாங்கமும் ஐக்கிய தேசிய கட்சியும் இணங்கியுள்ள நிறைவேற்று பிரதமர் முறைமை, பழைய வைன் பானத்தை புதிய போத்தலில் தரும் செயல் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆலயம் அமைக்க முதலமைச்சர் அனுமதி
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 11:40.28 AM ] []
வாகரைப்பிரதேசத்தில் பொதுமக்களால் கண்டுபிடிப்பட்ட அம்மனின் முகக்கலையினை (முகவடிவம்) அந்த இடத்திலேயே ஆலயம் அமைத்து வழிபாடு செய்வதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுமதி வழங்கியுதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். [மேலும்]
இலங்கைப் படையினரை அமைதிப் படையில் சோ்த்துள்ளமை தொடர்பாக ஐ.நா.சபையில் விவாதங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 11:27.53 AM ]
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் சேர்த்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று கடும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. [மேலும்]
தீக்குளித்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 08:33.18 AM ]
கொழும்பின் புறநகர் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சிறீகோத்தா தலைமையகத்தின் முன்னால் தீக்குளித்தவர் இன்று காலை மரணமானார். [மேலும்]
அனுராதபுர விமான நிலைய தாக்குதல்: சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்க மறியலில்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 06:34.44 AM ]
2007ம் ஆண்டு அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
மட்டக்களப்பில் வீதிச் சோதனைகள் மீண்டும் ஆரம்பம்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 06:29.24 AM ]
இலங்கை  இராணுவத்தினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் வீதிச் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
கிழக்கு மாகாணத்தின் அரசசார்பற்ற நிறுவனங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் கீழ்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 06:26.03 AM ]
கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இராணுவத்தினரின் அதீத தலையீடுகளினால் தமது பணிகள் பலவீனமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன. [மேலும்]
தமிழ்க் கைதிகள் மீதான தாக்குதலுக்கு விஜயகலா எம்.பி கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 06:20.51 AM ]
கொழும்பு தடுப்பு சிறைச்சாலையில் வைத்து தமிழ் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
எம்.வி.சன் சீ கப்பல் பயணிகளுக்கு உதவ குழுவொன்று தயாராக உள்ளது: கனடா தமிழ் காங்கிரஸ்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 06:14.06 AM ]
இலங்கை அகதிகள் 200 பேரை ஏற்றிச் செல்வதாக கூறப்படும் எம்.வி. சன் சீ கப்பல் அமெரிக்கா அல்லது கனேடிய துறைமுகமொன்றில் நங்கூரமிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இராணுவ முகாம்கள் தொடர்பில் புலிகளுக்கு தகவல்களை வழங்கிய சிங்களப் புலி உறுப்பினர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 06:06.24 AM ]
இராணுவ முகாம்கள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தகவல்களை வழங்கிய சிங்களப் புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement