Switch to
செய்திகள்
ஜனாதிபதியின் மகனான கடற்படை அதிகாரி, கட்டாய ஓய்வில் அனுப்பப்படவேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:16.32 AM ]
அரசியலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்,14 இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் மகனான கடற்படை அதிகாரி யோசித ராஜபக்சவும் கட்டாய ஓய்வில் அனுப்பப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. [மேலும்]
ஜனாதிபதி மஹிந்த இன்று ரஸ்யா பயணம்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:11.44 AM ]
இலங்கையின் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ச இன்று ரஸ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஸ்யாவில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது. [மேலும்]
கருணாவின் தளபதி சிறுவர்களை படைகளில் சேர்க்கிறார்: ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:08.11 AM ]
கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் கருணாவின் தலைமையில் இயங்கும்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் கொமாண்டர் இனியபாரதி, சிறுவர்களை படைக்கு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கையின் சுதந்திர தினத்தைப் புறக்கணித்து பெல்ஜியத்தில் கண்டன ஒன்றுகூடல்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:45.43 PM ] []
இலங்கையின்  சுதந்திர தினத்தைப் புறக்கணித்து நேற்று (வியாழக்கிழமை) பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் அருகில் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது. [மேலும்]
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஓரிரு தினங்களில் வழக்கு தாக்கல்: மனோ கணேசன் பா.உ.
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 03:49.28 PM ]
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தாம் முற்றாக பகிஷ்கரிப்பதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இத் தகவலை உறுதிப்படுத்தினார். [மேலும்]
(2ம் இணைப்பு)
பத்திரிகையாளர் வித்தியாதரனை மிரட்டியது தொடர்பாக கிசோர் எம்பி தமிழ்வின் தளத்திற்கு வழங்கிய செவ்வி
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:29.12 PM ] []
சுடரொளி பிரதம ஆசிரியர் ந.வித்தியாதரனை அச்சுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் அவர்கள் தொலைபேசியூடாக  எமது தமிழ்வின் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வி காணொளி மூலமாக தருகின்றோம். [மேலும்]
புலம்பெயர் தமிழர்களின் பொதுவாழ்வுப் பயணம் பாதை மாறுகிறதா?
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 01:40.54 PM ]
புலம் பெயர்ந்த தமிழர்களின் பொது வாழ்க்கை என்பது பலனுள்ளதாக அமைய, சுயநலத்தோடு தங்களை பொதுப்பணி செய்பவர்களாக காட்டிக் கொள்பவர்கள் எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். எஞ்சியவர்கள் இதய சுத்தியோடு முன்வரவேண்டும். பிரிவுகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை தகர்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். [மேலும்]
கனடியத் தமிழர் தேசிய அவைக்கான மக்கள் பார்வைக்கான யாப்பு, மக்கள் கருத்தறிதலுக்காக வெளியிடப்பட்டுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 09:01.33 AM ] []
கனடியத் தமிழர் தேசிய அவையின் மக்கள் பார்வைக்கான யாப்பு கனடியத்தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவினால் மக்கள் கருத்தறிதலுக்காக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கையர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நபருக்கு அபராத தண்டனை?
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:56.44 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவின் பிரபல ஆட்கடத்தல்காரரான கப்டன் பிரேம் என அழைக்கப்படும், ஆப்ரஹாம் லோயெனபெசி அபராதத்துடன் விடுதலை பெறும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. [மேலும்]
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உழைக்குமாறு ஐக்கிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:45.42 AM ]
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு, ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் வினைத்திறனுடன் தலையிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ் ராம்தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
தமிழர் ஒருவரின் கைது தொடர்பில், அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:36.39 AM ]
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழர் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில், அந்த நாட்டு  பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
மட்டக்களப்பு மேயரை மீண்டும் இணையுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அழைத்துள்ளது
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:30.35 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனை மீண்டும் தமது கட்சியுடன் இணையுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
எமது மக்களின் புதைகுழியில் நின்று சுதந்திரதினவிழா கொண்டாடுவதா?: பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 05:38.57 AM ] []
நேற்றைய நாள் (04.02.2010) பிரித்தானிய மாணவர்களாலும், இளையோர்களாலும் தமிழீழ தேசத்தின் கரிநாளாக அறிவிக்கப்பட்டு பிரித்தானிய இலங்கை துதரகத்திற்கு முன்பாக ஆர்பாட்டதில் ஈடுபட்டனர். [மேலும்]
வன்னி வாழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாவில்லை…..
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:50.41 AM ] []
வன்னி வாழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் தினத்தை ஒரு சாதாரண தினத்தை போன்று கூட கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை, ஒரு பிரதேசத்திலும் இலங்கையின் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.... [மேலும்]
எதிர்வரும் நாட்களில் 100 பொலிஸார் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்: திவயின
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:30.02 AM ]
எதிர்வரும் நாட்களில் 100  பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்