சஹ்ரான் குழுவினர் திட்டமிட்ட இரண்டாவது தாக்குதல்
arrest
police
investigation
kandy
By Benat
சஹ்ரான் உள்ளிட்ட அடிப்படைவாத குழுவினர் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமது இரண்டாவது தாக்குதலை திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டி ஹெசல பெரஹெர ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த தாக்குதலை திட்டமிட்டதாக கூறப்படும் 700 அடிப்படைவாதிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் 300 அடிப்படைவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர்களை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 15 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US