துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் மரணம் - சந்தேகத்தில் ஒருவர் கைது
Death
Investigation
Arrest
Matara district
By Rakesh
மாத்தறை மாவட்டம், கொட்டவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நபரின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிதிகம, அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
அமெரிக்காவின் இந்தோ–பசிபிக் மூலோபாயத்தில் இலங்கைத்தீவு 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US