ஆற்றில் மூழ்கி இளைஞர் மாயம்
Rambukkana
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
ரம்புக்கனை, போலகம பாலத்திற்கு அருகில், மா ஓயாவில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மா ஓயாவில் நீராடச் சென்ற 29 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
நண்பர்கள் குழுவுடன் பிறந்தநாள் விழாவை நடத்துவதற்காக குறித்த இடத்திற்குச் சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞரை தேடும் பணியை பொலிஸாரும் கடற்படையினரும் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US