கிளிநொச்சியில் காதல் தோல்வியால் யுவதி எடுத்த விபரீத முடிவு
Kilinochchi
Jaffna Teaching Hospital
Northern Province of Sri Lanka
By Rakesh
கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி உயிர்மாய்க்க முயற்சித்தபோது உறவினர்களால் காப்பாற்றப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், மேலதிக சிகிச்சையின்போது நேற்று அவர் உயிரிழந்தார்.

மரண விசாரணைகள்
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Ramji Swamigal
4.7 190 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 14 மணி நேரம் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US