மஹரகம பகுதியில் தீக்காயங்களுடன் உயிரிழந்த இளம் தாய்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Dhayani
மஹரகம பகுதியிலுள்ள வீடொன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்லந்தை – மீரியபெத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண் சுமார் 2 மாதங்களாக குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US