களனியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Anadhi
களனி (Kelaniya) பகுதியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் களனி, பொல்ஹேன, சீவலி விளையாட்டரங்கில் நேற்று (25.04.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், காதல் விவகாரம் காரணமாக இந்த இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களனிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் இலங்கை பிரபலத்திற்கு கிடைத்த பட வாய்ப்பு- யாருடைய படம் தெரியுமா? Cineulagam
தனது மனைவி, குழந்தையுடன் வெளிநாடு சென்றுள்ள புகழ்- எந்த நாடு சென்றுள்ளார் பாருங்க, அழகான வீடியோ Cineulagam
பணக்காரர் ஆவதற்கே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க Manithan
அண்ணாமலையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாரா முத்து, படப்பிடிப்பு தள வீடியோ- சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US