கோப்பாயில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது!
Police
Arrest
Koppay
By Independent Writer
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் - விவேகானந்தர் தெரு - பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் இரண்டு வாள்களுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் வீட்டு கூரைக்கு மேலே வாள்களை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்த சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Mr. Ramji Swamigal
4.7 197 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US