இரட்டை கொலைக்கு திட்டம் தீட்டிய முன்னாள் காதலன்! பரிதாபமாக பறிபோன இளம்பெண்ணின் உயிர்
மனிதர்களை மிருகமாக்கும் அளவிற்கு எந்தவொரு விடயத்திலும் அதீத ஈடுபாடு கொள்வது ஆபத்தான விடயமாகும்.
பணம், பதவி, காதல் போன்ற விடயங்களில் ஒரு சிலர் அதீத ஈடுபாட்டை கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை சூழவுள்ளவர்களுக்கும் ஆபத்தானது என்பது எவ்வித சந்தேகமும் இல்லை.
அடுத்தவர்களின் உயிரை பறிக்கும் உரிமை நமக்கு கிடையாது. இருந்த போதிலும் கூட பணம், பதவி, காதல் என்பவற்றின் மீது கொண்ட அதீத போதை காரணமாக உயிரை விடுவது மாத்திரமல்லாமல் கொடூரமாக உயிரை பறிக்கும் சம்பவங்கள் நடந்தேறி கொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் பதிவான அப்படியொரு கொடூர சம்பவத்தை தாங்கி வருகிறது இன்றைய தினத்திற்கான நிசப்தம் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |