இராணுவ சிப்பாயின் தவறான முடிவு
Death
Police
Army
Sri Lanka
Mullaitivu
Soldier
By Independent Writer
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவப்பிரிவினை சேர்ந்த ஒருவர் தவறான முடிவின் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருமுறுகண்டி ஏ.9 வீதி பகுதியில் அமைந்துள்ள 11 ஆவது இயந்திர காலால் படைப்பிரிவின் பணியாற்றும் இராணுவ சிப்பாயே நேற்று (05) நண்பகல் இவ்வறான தவறான முடிவினால் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உடலம்
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரோத பரிசோதனைகளின்
பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US