சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சுகீஷ்வர பண்டார
Colombo
Gotabaya Rajapaksa
Supreme Court of Sri Lanka
By Dhayani
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இன்று காலை (01) சுகீஸ்வர பண்டார சிறை அதிகாரிகளால் சிறை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களிடம் சம்பளம் பெற்ற விவகாரம்
இரண்டு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம்பெற்ற விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கடந்த 18 ஆம் திகதி மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US