வைத்தியசாலையில் உள்ள சுரேஷ் சலே எடுத்த திடீர் தீர்மானம்
முன்னாள் புலனாய்வு சேவையின் பிரதானி சுரேஷ் சலே, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்ணாவிரதம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை அவர் ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில், அவர் தமது உண்ணாவிரதத்தைத் தொடங்கியதில் இருந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், தற்போது தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக சுரேஷ் சலே தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சிஐடி தடுப்புக்காவலில் இருந்து தன்னை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி அவர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இராமநாதன் கல்லூரி மாணவியின் சாவு : ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை - கடுமையாகச் சாடும் ஜோசப் ஸ்டாலின்
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam