இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள உலகின் முன்னணி நிறுவனம் - செய்திகளின் தொகுப்பு
ஏர் பிரான்ஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கு வர்த்தக விமானங்களை நவம்பர் 05 ஆம் திகதி முதல் தொடங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, நவம்பர் 05 ஆம் திகதி முதல் பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமான சேவைகளை நடத்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகச் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்தார்.
பிரான்சின் பாரிசில் தற்போது நடைபெறும் சர்வதேச பிரெஞ்சு சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொள்ளும் ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையே நடந்த சிறப்புக் கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
