ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களத்தில் வான்வழித் தாக்குதல்
ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோ வேதியியல் வளாகம் வான்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) இணைந்த செய்தி நிறுவனமான தஸ்னிம் இதனை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு
செய்தி நிறுவனம் ஃபார்ஸ் News Agency தனது டெலிகிராம் அறிவிப்பில், தாக்குதலுக்கு பின்னர் அந்த நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களமாக கருதப்படுகிறது.
இந்த களத்தில் ஈரான் மற்றும் கட்டார் ஆகிய இரு நாடுகளும் தங்களது வசதிகளை இயக்கி வருகின்றன. இந்த தாக்குதல் இன்று (புதன்கிழமை) முன்னதாக இடம்பெற்றதாக தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.
எப்ஸ்டீனுடன் ஊடக ஜாம்பவானின் இரகசிய உறவு! அம்பலப்படுத்திய அமெரிக்க நீதித்துறை கோப்புகள் - திடுக்கிடும் தகவல்கள்
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri