பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியின் மாமியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்
Galle
Sri Lanka Police Investigation
Crime
By Aanadhi
பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான பொடி லெசி என்பவரின் மனைவியின் தாயாரிடமிருந்து பெருந்தொகையான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
A எனப்படும் ஜனித் மதுசங்க டி சில்வா, தென்னிலங்கையின் முக்கிய போதைப் பொருள் வர்த்தகராகவும், பாதாள உலகக்கும்பல் புள்ளியாகவும் செயற்படுகின்றார்.
விசாரணை
இந்நிலையில் இவரது மனைவியின் தாயார் பேரில் அம்பலாங்கொடை வங்கியொன்றில் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒருகிலோ அளவிலான எடைகொண்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்து சேகரிப்பு புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர்.
பொடி லெசி சட்டவிரோதமாக உழைத்த பணத்தைக் கொண்டு இந்தத் தங்கம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US