பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியின் மாமியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்
Galle
Sri Lanka Police Investigation
Crime
By Aanadhi
பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான பொடி லெசி என்பவரின் மனைவியின் தாயாரிடமிருந்து பெருந்தொகையான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
A எனப்படும் ஜனித் மதுசங்க டி சில்வா, தென்னிலங்கையின் முக்கிய போதைப் பொருள் வர்த்தகராகவும், பாதாள உலகக்கும்பல் புள்ளியாகவும் செயற்படுகின்றார்.
விசாரணை
இந்நிலையில் இவரது மனைவியின் தாயார் பேரில் அம்பலாங்கொடை வங்கியொன்றில் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒருகிலோ அளவிலான எடைகொண்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்து சேகரிப்பு புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர்.
பொடி லெசி சட்டவிரோதமாக உழைத்த பணத்தைக் கொண்டு இந்தத் தங்கம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 46 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US