பொலிஸ் திணைக்களத்தில் பெண்ணொருவருக்கு கிடைக்க போகும் உயர் பதவி
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சட்டம் மற்றும் நீதித்துறையில் பிரதான பதவிகளை வகித்த பெண்

சிவில் பெண்ணொருவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அவர் இலங்கை சட்டம் மற்றும் நீதித்துறையில் பிரதான பதவிகளை வகித்த சிரேஷ்ட பெண் அதிகாரி எனவும் கூறப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு கடும் போட்டி

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், வெற்றிடமாகும் இடத்தை பிடிக்க பொலிஸ் திணைக்களத்திற்குள் பெரும் போட்டி உருவாகியுள்ளது.
இந்த நிலைமையை சமன் செய்யும் வகையிலும் பொலிஸ் திணைக்களத்தை மறுசீரமைக்கும் நோக்கிலும் சிவில் அதிகாரியை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையின் அடுத்த பொலிஸ் மா அதிபராக பெண்ணொருவர் நியமிக்கப்படலாம் என பொலிஸ் மா அதிபரும் அண்மையில் சூசகமான தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam