யாழில் வாகன சில்லில் சேலை சிக்குண்டதில் பெண்ணொருவர் மரணம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Rakesh
யாழில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டதால் வீதியில் தவறி வீழ்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26.12.2022) பதிவாகியுள்ளது.
யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்ணொருவர் மரணம்
தாய், மகள், பேரப்பிள்ளை என 5 பேர் மோட்டார் சைக்கிளில் இருபாலையிலுள்ள தேவாலயத்துக்குச் சென்று வீடு திரும்பும்போது, தாயின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சில்லினுள் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் விபத்துக்குள்ளாகியவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US