இந்தியாவில் 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்
India
Maharashtra
By Harrish
இந்தியாவில்(India) மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் 300 அடி பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவமானது நேற்று(18.06.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம்
விபத்தில், மகாராஷ்டிரா மாநிலம் சுளிபஞ்சன் பகுதியை சேர்ந்த 23 வயதான ஸ்வேதா சர்வசே என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் அவரது நண்பனிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்குமாறு கூறி, ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் கார் மிக வேகமாக பின்னோக்கி சென்று தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US