மன்னாருக்கு காற்றாலை விசையாழியை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து
Mannar
Trincomalee
China
By Kiyas Shafe
திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் இருந்து, மன்னாருக்கு காற்றாலை விசையாழியை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று (2) மாலை விபத்துக்குள்ளானது.
சீனக்குடா துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே இந்தப் பாரஊர்தி கவிழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.
மேலதிக விசாரணை
இதன் காரணமாக, துறைமுக வளாகத்திற்குள் அமைந்துள்ள விகாரை ஒன்றும் மற்றும் கொள்கலன் கட்டிடம் ஒன்றும் பலத்த சேதத்துக்கு உள்ளானதோடு, சாரதி மற்றும் ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US