முல்லைத்தீவில் உயிரிழந்த காட்டு யானை
முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட ஜனகபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த யானையின் உயிரிழப்பு தொடர்பில் பிரதேச வாசிகள், பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாளை(25) வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானை உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
சட்ட நடவடிக்கை
மின்சாரம் தாக்கியே குறித்த யானை உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கால்நடைகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர் குறித்த பகுதிக்கு நாளை(25) சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டு யானை உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் கண்டறிய உள்ளதுடன் சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ள உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam