இராணுவ சிப்பாய் ஒருவர் கைது: விசாரணையில் வெளியான தகவல்
Kandy
Sri Lanka Police Investigation
By Dhayani
வத்தேகம – மீகம்மனவத்தை பகுதியில் வசிக்கும் தனது மனைவி மற்றும் குழந்தையை தீயினால் எரித்த சம்பவம் தொடர்பில் பல்லேகல இராணுவ முகாமின் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மீகம்மனவத்தை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 24 வயதுடைய மனைவியும் அவரது ஒன்றரை வயது குழந்தையும் காயமடைந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, 39 வயதான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை
இதன்போது காயமடைந்த பெண்ணும் குழந்தையும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US