இராணுவ சிப்பாய் ஒருவர் கைது: விசாரணையில் வெளியான தகவல்
Kandy
Sri Lanka Police Investigation
By Dhayani
வத்தேகம – மீகம்மனவத்தை பகுதியில் வசிக்கும் தனது மனைவி மற்றும் குழந்தையை தீயினால் எரித்த சம்பவம் தொடர்பில் பல்லேகல இராணுவ முகாமின் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மீகம்மனவத்தை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 24 வயதுடைய மனைவியும் அவரது ஒன்றரை வயது குழந்தையும் காயமடைந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, 39 வயதான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது காயமடைந்த பெண்ணும் குழந்தையும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US