மஹிந்தவின் சகோதரர் திட்டியதால் பதவியை இராஜினாமா செய்த முக்கியஸ்தர்
இலங்கையின் பிரதான தரப்பு அரச அதிகாரி ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் விரைவில் பதவியில் இருந்து நீங்குவதாக அந்த அதிகாரியினால் தற்போது வரையிலும் அரசியல்வாதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராஜினாமா செய்யவுள்ள அதிகாரி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இருந்து இலங்கையின் பொருளாதார தொடர்பில் செயற்படும் பிரதான தரப்பு அதிகாரியாகும்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக அவரை கடுமையாக திட்டி விமர்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உர நெருக்கடி மற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் இலங்கைக்கு அனுப்பப்படும் விடயம் தொடர்பில் அமைச்சரினால் இவ்வாறு கடுமையாக திட்டியதாக தெரியவந்துள்ளது.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam