போரின் வலிகளை யார் எழுதப் போகிறீர்கள் : கேள்வியெழுப்பிய சிறீதரன்
எங்களுடைய மண்ணுக்கு நிகழ்ந்த துன்பங்கள், போரின் அவலங்களை யார் எழுதப் போகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) கேள்வியெழுப்பியுள்ளார்.
புலம்பெயர் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தனின் இரு நூல்கள் கிளிநொச்சியில் நேற்று (27) வெளியீட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இங்குள்ள தமிழர்களுக்கு இன்னல் விழைத்தால் சங்காரம் நிஷம் என சங்கே முழங்கு என்ற பாரதியாரின் கவிவரிக்கமைய சங்கு ஒரு காலத்தின் பதிவு.
எமது சமூகத்திலே எழுத்தாளர்கள் இலைமறை காய்களாக இருக்கின்றார்கள்.
இந்நிலையில், போரின் வலிகளை கண்ணுக்கு முன்னால் பார்த்தவர்கள், அதன் வலி சுமந்தவர்கள், இதை அறிந்தவர்கள் இதைப்பற்றி எழுதுங்கள்.
எழுதுவதுதான் வாழ்க்கையினுடைய ஒரு அடையாளமாக இருக்கும். அடுத்த சந்ததிக்கு வரலாற்றை கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri