கடுவெலவில் கைப்பற்றப்பட்டவை போலி ஆயுதங்கள்! பொலிசார் அறிவிப்பு
கடுவெல பிரதேசத்தில் நேற்றைய தினம் (18) கைப்பற்றப்பட்டவை போலி ஆயுதங்கள் என்று பொலிசார் அறிவித்துள்ளனர்.
கடுவெல, அதுருகிரிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் நேற்று டி-56 ரக துப்பாக்கிகள் மூன்று, பிரவுணிங் ரக கைத்துப்பாக்கிகள் ஐந்து, டி-56 துப்பாக்கியின் மெகசின் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டிருந்தது.
பொலிஸார் விசாரணை
குறித்த ஆயுதங்கள் பிரயாணப் பை ஒன்றில் இடப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டிருந்த நிலையில் நவகமுவ பொலிசாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவை போலியான ஆயுதங்கள் என்பதாக பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
ஆயினும் டி-56 துப்பாக்கியின் மெகசின் போலியானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam