சோமரத்ன ராஜபக்சவின் கடிதத்திற்காக சிறையில் நிகழ்ந்த துயரம்
Sri Lanka Army
Sri Lanka
chemmani mass graves jaffna
By Dev
தன்னை விட அதிகமான படுகொலைகளை செய்தவர்கள் இராணுவத்தில் இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச சாட்சியம் வழங்கியிருந்தார்.
ஆனால், அந்த காலப்பகுதியில் நீதிமன்றம், அவரது சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறிருக்க, தான் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இவ்வாறிருக்க, சோமரத்ன ராஜபக்ச சாட்சியம் வழங்க தயாராக இருப்பதால் அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இதனால், சோமரத்ன ராஜபக்சவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் மக்களுக்கும் உள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது அதிர்வுகள் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US