வீரியமிக்க கோவிட்டின் புதிய திரிபு: தடுப்பூசி குறித்து பைசர் நிறுவனம் தெரிவித்துள்ள விடயம்
கோவிட்டின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிராக 100 நாட்களில் புதிய கோவிட் தடுப்பூசியைத் தயாரித்து அனுப்புவோம் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் ஆய்வு தொடர்பாக பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய வகை கோவிட்டுக்கு எதிராகத் தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என பரவலாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இதேவேளை தற்போதுள்ள தடுப்பூசிகள் புதியவகை ஒமிக்ரோன் ரக கோவிட் வைரஸிலிருந்து பாதுகாக்குமா? என்பது குறித்து அந்தந்த தடுப்பூசி நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
