மட்டக்களப்பில் வறிய குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி மற்றும் அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் மிகவு வறிய நிலையில் உள்ள குடிநீரைப்பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்கொண்ட குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்கும் நிகழ்வு இன்று(16) நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
குடிநீர் திட்டம்
புலம்பெயர் நாட்டை சேர்ந்த ஒருவரால் இந்த குடிநீர் திட்டத்திற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு கிழக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் நடனசபேசன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது குடிநீர் விநியோக திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதேபோன்று கதிரவெளி பகுதியில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் கதிரவெளி பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.






இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
