அமெரிக்காவை சீண்டிய ஈரான்! மாறப்போகும் மத்தியகிழக்கின் நிலவரம்..
மத்திய கிழக்கின் போர்மேகம் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இரு நாடுகளும் அழிவின் ஆயுதங்களை வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் தொடர்ச்சியான இழப்புகளை இரண்டு நாடுகளும் சந்தித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஈரானில் தனிநபர் இலக்குகளை குறிவைத்து தாக்கி வருகிறது.
ஈரானின் முக்கிய எரிவாயுக்கிடங்கு, எண்ணெய் சேகரிப்பு நிலையம் என தொடங்கி இராணுவ புலனாய்வு உயர்முகங்களும் குறிவைத்து அழிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்த யுத்தம் வெளி உலகத்தின் பார்வையில் ஒரு கோணத்திலும் உள்ளே இடம்பெறுவது இன்னொருவிதமாகவும் நகர்கின்றது.
இன்று காலை இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதாக அமெரிக்க தூதர் அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் நிலை தாக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை இதற்கு முன்பும் இந்த உலகம் அறிந்திருக்கிறது இப்போது ஈரான் செய்திருக்கும் இந்த காரியம் இந்த யுத்த்தை எங்கு கொண்டு நிறுத தப்போகிறது எனபது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய அதிர்வு

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
