தீப்பற்றி எரியும் ஈரான் தலைநகர்: கண்களுக்குத் தெரியாமல் ஒரு புதிய வியூகம்
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் பல ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களில விழுந்து வெடித்து பலத்த சேதத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ‘ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றியெரியப்போகின்றது’ என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
அவரது எச்சரிக்கை வெளியாகிச் சிலமணி நேரங்களில் தெஹ்ரான் பற்றியெரிகின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அதேபோன்று, ஈரானின் சில ஏவுகணைச் செலுத்திகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசி அவற்றை அழிக்கின்ற காட்சிகளையும் இஸ்ரேலிய வான்படை வெளியிட்டிருந்தது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலிய விமானங்கள் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும், டெகரானின் வான்பரப்பைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், இஸ்ரேல் படைத்துறை நேற்றைய தினம்(14) அறிவித்திருந்தது.
இந்தப் பின்னணியில ஈரானைச் சுற்றி வகுக்கப்பட்டுவருகின்ற ஒரு முக்கியமான வியூகம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan