இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை
Kalutara
Ratnapura
Landslide In Sri Lanka
Weather
By Benat
இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்துக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (13) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள, வலல்லவிட்ட, பாலிந்த நுவர மற்றும் தொடங்கொட ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, அயகம, கிரி எல்ல, பெல்மதுளை, கலவான, நிவித்திகல ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US