வன்முறைகளை தூண்டவில்லை:சம்பவங்கள் பின்னரே அறிந்தேன்
காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் கடந்த 9 ஆம் திகதி கலவரமான சம்பவங்கள் நடந்ததை தான் அன்றைய தினம் மாலை நேரத்திலேயே அறிந்துக்கொண்டதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அப்படியான சம்பவங்கள் நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்ததால், அவற்றை தடுக்க நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும் வன்முறை சம்பவங்கள் நடக்கும் என அறிந்திருந்தால், கட்சியினரை அலரி மாளிகைக்குள் அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக தான் தூண்டுதல் எதனை மேற்கொள்ளவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கும் போதே முன்னாள் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சுகவீனமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக கொழும்பில் உள்ள விசேட இடமொன்றில், அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்டனர்.
மகிந்த ராஜபக்சவிடம் மீண்டும் வாக்குமூலத்தை பெற வேண்டுமா என்பது சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri
