மன்னாரில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்
Police
Accident
Vavuniya
Mannar
Fire
By Ashik
வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமொன்று மன்னார் - அரிப்பு பகுதியில் வைத்து நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த வாகனம் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று மாலை பொருட்களை விநியோகித்து விட்டு வவுனியா திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக குறித்த பட்டா ரக வாகனம் முழுமையாக எரிந்துள்ளதோடு, பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் பயணித்த இருவரும் எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US