வல்வெட்டித்துறையில் ஆலய வாயிலில் விழுந்து மூதாட்டியொருவர் மரணம்
Death
Temple
Pcr test
Valvetrithurai
By Rakesh
வல்வெட்டித்துறையில் இருந்து கொட்டடியில் உள்ள ஆலயத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர் ஆலய வாயிலிலேயே சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்னும் நெடியகாடு, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.
இவரது உடலம் பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரது மரண விசாரணையைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 21 மணி நேரம் முன்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US