வடமராட்சி கடற்றொழிலாளர்கள் விடயத்தில் உண்மையை மறைக்கும் இந்திய கடற்படை!
அண்மையில் இந்திய கடற்படையினரால் கைதாகியவர்கள் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் என்பதில் உண்மையில்லை எனவும், அவர்கள் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் என்றும் யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் செ.நற்குணம் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ''இந்திய கடற்றொழிலாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டாலும், அரசு உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை. " என குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
