வழமைக்கு மாறாக இலங்கைக்குள் ஆள ஊடுருவிய அமெரிக்க புலனாய்வு துறை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அநுரகுமார அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு மாறாக தற்போது அமெரிக்கா புலனாய்வுத் துறையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தவே அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
தற்போது நாட்டில் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நோக்கமாகக் கொண்டு அநுர குமார அரசாங்கம் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றது எனவும் ஆரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam