தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா, வடகாடு பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், வவுனியா - பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியா வடகாடு,பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய புனருத்தாரணப் பணிக்காக ரூபா 25,000 நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
உதவிகள்
மன்னார் இரணையிலுப்பைக்குளம் சின்னவலயன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, நேரடியாக சென்று பார்வையிட்டு ரூபா 255,000 ரூபா நிதிச் செலவில் பாடசாலைக்கான பாதுகாப்பு வேலியம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு.சுஜேந்திரன், ஆசிரியர் துரை கணேசமூர்த்தி உட்பட்ட ஆச்சிரம தொண்டர்கள் சகிதம் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.








கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri
