உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்துக்கு காரணம் என்ன - ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்
உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்த உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் ஹெலிகொப்டரொன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த கோர விபத்தில் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, இராஜாங்க மந்திரி எவ்ஹென் யெனின் உட்பட 18 பேர் பலியானமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்து வருகிற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் காணொளிக்காட்சி வழியாக கலந்து கொண்டு பேசியுள்ளார்.
இதன்போது அவர் உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். "போர் காலத்தில் நடந்தது விபத்து இல்லை. இந்த சோகம் போரின் விளைவுதான்" என குறிப்பிட்டுள்ளார்.
இதை உக்ரைன் மக்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த விபத்துக்கு போர் தான் காரணம். சம்பவத்தின் போது மிகவும் பனிமூட்டமாக இருந்தது. மின்சாரம் கிடையாது. கட்டிடங்களில் விளக்கு எரியவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri
