இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Colombo
Money
By Vethu
இலங்கைக் சுற்றுலா வந்த பெண்ணொருவரின் பணம் மற்றும் உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து எல்லே நோக்கி பயணமான பிரித்தானியா பெண்ணொருவரின் பணம் மற்றும் கடவுச்சீட்டு உட்பட பல ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமான பெண்ணொருவர் நாடு நாடாக சுற்றுலா சென்று அதனை காணொளியாக பதிவிட்டு வருகிறார்.
பணம் கொள்ளை
அதற்கமைய இலங்கை வந்த நிலையில் அவரின் பெறுமதியான உடமைகள் திருடப்பட்டுள்ளன.
பையில் தனது விமான டிக்கெட், கேமரா, லேப்டாப் மற்றும் 2,000 டொலர் பணம் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணான ஸ்கை மகோவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US