வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் மகிந்த! அடம்பிடிக்கும் ராஜபக்ச சகாக்கள் (Video)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் முகாமிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார் என இலங்கையில் இருக்கும் பிரபல அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமக்கு கிடைத்த தகவலின்படி, மகிந்த ராஜபக்ச டோரா படகின் மூலமாக சர்வதேச எல்லையில் இந்தியாவின் றோ அமைப்பின் பாதுகாப்பில் இருப்பதாகவே எமக்கு கிடைத்த தகவல்களின் படி அறிய முடிகின்றது.
ஆனால் அவர் எந்த மாநிலத்தில் இருக்கின்றார் என்பதை எம்மால் அறிய முடியாமல் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுமே இவ்வாறு ஒன்றாக இருப்பதாக அறிய முடிகின்றது.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
