சதிகளைத் தாண்டி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது: க.சுகாஷ்
Tamils
Sri Lanka Politician
Sri Lanka
By Kajinthan
அரச புலனாய்வாளர்களால் இயக்கப்படுபவர்களின் சதிகளைத் தாண்டி தியாக தீபம் திலீபன் நினைவுகூரப்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையில் நேற்று (26.09.2022) அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
சதிகாரர்களின் முகமூடிகள் கழன்றுள்ளன. இந்த நிலையில் பொய் செய்திகளைப் பரப்புவதில் அரச ஆதரவு ஊடகங்கள் தீவிரமாக செயற்படுகின்றன.
தமிழ்த் தேசிய வரலாறுகள்

இதன்போது மக்களுக்கு உண்மையை உரைக்க சகல விடயங்களும், ஆதாரங்களும் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.
தமிழ்த் தேசிய வரலாறு கடத்தப்படுவதை எவராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US