நபரொருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற இருவர் கைது
நபரொருவர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, வெல்லம்பிட்டிய-சேதவத்த பிரதேசத்தில் வைத்து நேற்று (4.10.2022) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு

இவர்கள் கடந்த 28ஆம் திகதி கிராண்ட்பாஸ் புதிய களனி பாலத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நபரொருவரைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை

சந்தேகநபர்களிடம் இருந்து ரிவால்வர் ரக துப்பாக்கி, இலக்கத்தகடு மாற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
29 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் அளுத்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri