இரணைமடு குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் இன்று திறப்பு
srilanka
By Independent Writer
தொடர்சியான நீர்வரத்துக் காரணமாக இரணைமடுக்குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் தொடர்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாகவே குளத்தின் 2 இரண்டு வான் கதவுகள் இன்று காலை 8.00 மணிக்கு 6 அங்குலங்கள் அளவில் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீரின் அளவு மழைவீழ்ச்சியின் அடிப்படையில் மேலும் அதிகரிக்கலாம். எனவே தயவுசெய்து அனைவரும் விழிப்புடன், அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப்பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US