இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் கடத்தல் : பின்னணியில் ஈரான்

Sri Lanka Philippines Iran World
By Sivaa Mayuri Jun 23, 2024 10:56 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in உலகம்
Report
Courtesy: Sivaa Mayuri

நூற்றுக்கணக்கான மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஏர்பஸ் ஏ340 ஜெட் விமானங்கள், லிதுவேனியாவிலிருந்து ஈரானுக்கு(Iran) கடத்தப்பட்டுள்ளன.

இந்த ஏர்பஸ் ஏ340 விமானங்கள் இரண்டும் முதலில் லிதுவேனியாவிலிருந்து(Lithuania) இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு(Philippines) சென்று கொண்டிருந்தன.

எனினும் நடுவானில் வைத்து இந்த விமானங்கள் ஈரானில் தரையிறங்கும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

அடையாளம் தெரியாத தரப்பினர் லிதுவேனியாவில் இருந்து இந்த விமானங்களை ஈரானுக்கு வெற்றிகரமாக கடத்தியுள்ளனர் என்று டிபென்ஸ் செக்கியூரிட்டி ஒப் ஏசியா இணையம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் மற்றும் அவரின் மகள் மீது திடீர் சோதனை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் மற்றும் அவரின் மகள் மீது திடீர் சோதனை

பொருளாதாரத் தடைகள்

இந்த ஏர்பஸ் ஏ340 விமானங்களில் ஒன்று மெஹ்ராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும், மற்றொன்று தெற்கு ஈரானில் உள்ள சார்பஹாரில் உள்ள கொனாரக் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் லிதுவேனியாவின் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஈரானின் அணுசக்தித் திட்டம் காரணமாக நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தவிர்த்து, ஈரானிய விமான நிறுவனமான மஹான் ஏர், வசம் விமானங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் கடத்தல் : பின்னணியில் ஈரான் | Two Flights Bound Sri Lanka Been Hijacked To Iran

இதற்காகவே இந்த இரண்டு வணிக விமானங்களையும் ஈரான் கடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு விமானங்களும் ஈரானிய வான்பரப்பிற்குள் நுழைந்தவுடன், அவற்றின் இறுதி நிலைகளைக் கண்காணிப்பதைத் தடுக்க, அவற்றின் டிரான்ஸ்பொண்டர்கள் (transponders)நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக 2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற சம்பவம் ஒன்றில்,நான்கு வணிக ஏர்பஸ் ஏ340 விமானங்கள் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து உஸ்பெகிஸ்தானை நோக்கி புறப்பட்டபோது, அவை ஈரானில் தரையிறக்கப்பட்டன.

செங்கடலில் மீண்டும் பதற்றம்

செங்கடலில் மீண்டும் பதற்றம்

வணிக விமான நிறுவனங்கள்

ஈரானின் அணுசக்தி வளர்ச்சிக்கு எதிராக அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஈரானிய வணிக விமான நிறுவனங்கள் புதிய வணிக விமானங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்வனவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைகள் ஈரானிய வணிக விமானத் துறையில் நெருக்கடிக்கு வழிவகுத்தன, அத்துடன் சுமார் 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் உதிரி பாகங்கள் இல்லாததால் பறக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு பயணித்த விமானங்கள் கடத்தல் : பின்னணியில் ஈரான் | Two Flights Bound Sri Lanka Been Hijacked To Iran

அத்துடன் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறையால் விமான விபத்துக்களும் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.

ஏவியேசன் சேஃப்டி நெட்வொர்க்கின் கூற்றுப்படி, 1979 இல் இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதிலிருந்து, விமான விபத்துக்கள் இடம்பெற்று 1,755 இறப்புகளை விளைவித்துள்ளன. இதேவேளை ஈரானின் தேசிய விமான நிறுவனமான ஈரான் ஏர், 335 விமானங்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது,

ஆனால் அவற்றில் பாதியளவானவை, உதிரி பாகங்கள் கிடைக்காததால் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தொழில் வல்லுநர்கள் ஈரானுக்கு 400 புதிய வணிக விமானங்கள் தேவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்

அவமானத்திலிருந்து வெளிவருவது கடினம் - மெத்தியூஸ் கவலை

அவமானத்திலிருந்து வெளிவருவது கடினம் - மெத்தியூஸ் கவலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US