களுத்துறையில் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Police Investigation
By K. S. Raj
காரொன்றில் கொலை முயற்சிக்காக வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு சென்ற இருவரை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர் .
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 28 தோட்டாக்கள், 2 வாள்கள், 2 கைக்குண்டுகள், 11 கிராம் ஹெரோயின், துப்பாக்கி, கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
46 மற்றும் 29 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மேலும் 5 வாள்கள், 2 துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US