பொலன்னறுவையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Polonnaruwa
Sri Lanka Police Investigation
By Navoj
பொலன்னறுவை, புதிய நகரப்பகுதியில் கேரள கஞ்சாவுடன் 39 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று பிற்பகல் 5:00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
300 கிராம் கேரள கஞ்சா

கைது செய்யப்பட்டவர்கள் பிரதேச கேரள கஞ்சா முகவரும் அவரது உதவியாளரும் என்பதுடன் இவர்களிடமிருந்து 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் பொலன்னறுவ பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| எரிபொருளை பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்:வடக்கு ஆளுநர் தெரிவிப்பு |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US